Posted on Sep 24 , 2010 in மரண அறிவித்தல்

கந்தசாமி கிட்ணலிங்கம்

0 Comments
கந்தசாமி கிட்ணலிங்கம்

பெயர்: கந்தசாமி கிட்ணலிங்கம்
இடம்: பண்டத்தரிப்பு.

முல்லையடி, பண்டத்தரிப்பைப் பிறப் பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாக வும் கொண்ட கந்தசாமி கிட்ணலிங்கம் 20.09.2010 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்த சாமி  தங்கம்மா தம்பதியரின் செல்வப் புதல் வனும் லீலாவதியின் அன்புக் கணவரும் கிருஸ்ணியின் அன்புத் தந்தையும் கனக லிங்கம் (கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோ தரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.09.2010) சனிக் கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அவரின் இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் விளாவெளி இந்துமயானத்தில் தகனஞ்செய் யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: சகோதரர்கள்.
முல்லையடி,
பண்டத்தரிப்பு.

ஆறுதல் தெரிவிக்க...