பெயர்: நாகலிங்கம் பரமநாதன் (முன்னாள் இ.போ.ச நடத்துநர்)
இடம்: சாவகச்சேரி
சிவன்கோயிலடி சாவகச்சேரியைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங் கம் பரமநாதன் நேற்று (08.11.2010) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் இரத் தினம் தம்பதியரின் மகனும் காலஞ்சென்ற செல் லையா மற்றும் சின்னத்தங்கச்சி தம்பதியரின் மருமகனும் சிவபாக்கியத்தின் பாசமிகு கணவ ரும் சந்திரவதனன் மோகன் (U.K) ஆகியோ ரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற சோதி மலர் ஐயம்பிள்ளை, பூங்கோதை, குண ரட்ணம் (மட்டக்களப்பு), சண்முகராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.11.2010) செவ்வாய்க்கிழமை முற் பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பூதவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல் லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
மனைவி சிவபாக்கியம்.
சிவன்கோயிலடி,
சாவகச்சேரி.
T.P. : 0217913783