பெயர்: விநாசித்தம்பி இராமநாதன்
இடம்: COLOMBO-06.
விநாசித்தம்பி இராமநாதன் (V.R.M)
புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப் பிடமாகவும் யாழ். மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிட மாகவும் தற்பொழுது கொழும்பு வெள்ள வத்தையில் வசித்தவருமாகிய விநா சித்தம்பி இராமநாதன் நேற்று (28.09.2010) செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாசித் தம்பி நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், தம்பையா பொன்னம்மா தம்பதியரின் ஆசை மருமகனும் காலஞ் சென்ற புஸ்பமணியின் பாசமிகு கண வரும் சசிகலா, சசிமலர், கிருபானந்தன், வளர்மதி, சசிவதனி, சசிமாலா, சுரேஸ் குமார் ஆகியோரின் பாசமிகு தந் தையும் சுந்தரலிங்கம் (இக்குகூOMகு), குருபரநாதன் மாலினி சிவசேகரம், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்ற அன்னப் பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் ஆகி யோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென் றவர்களான இளையதம்பி, மீனாட்சி, சண்முகநாதன், பரராசசிங்கம், சிவசோதி மற்றும் கனகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் சிவபாக்கியம், நேசமலர், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30, ரோகினி வீதி, வெள்ளவத்தை இல்லத்தில் அஞ் சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: குடும்பத்தினர்.
30, Rohini Road,
COLOMBO-06.
T.P.0112590187
0777351275