நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமா கவும் கொண்ட அப்புத்துரை சோமசேகரம் நேற்று (07.12.2010) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்புத் துரைகனகம்மா தம்பதியரின் மகனும், பர மேஸ்வரியின் அன்புக்கணவரும், பாஸ்கரன், வசந்தி, பிரபாகரன், ஜெயகரன், இராகவன், திவாகரன், ஜெயந்தி, சுகந்தி, சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
பரமேஸ்வரி
(மனைவி).
11, கோவில் வீதி,
நல்லூர்,
021 222 7244