பிறந்த இடம்: இணுவில்
வாழ்ந்த இடம்: இணுவில்
இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிதம்பரநாதன் நேற்று (19.01.2011) புதன் கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் யோகம்மா தம்பதியரின் மகனும், இராஜேஸ்வரி (வவி)யின் கணவரும், சரஸ்வதி, கேமாவதி ஆகியோரின் சகோதரனும், ஜனார்த்தனன், ஜசோதை, பரணீதரன் (கட்டுறு பயிற்சி ஆசிரியர், இணுவில் மத்திய கல்லூரி), ஜீவகநாதன் (மாணவன், விஞ்ஞானபீடம், யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.01.2011) வியாழக்கிழமை மு.ப 11 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மாயனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
விக்னேஸ்வரா வீதி, இணுவில் தெற்கு, சுன்னாகம். ,