Posted on Mar 21 , 2012 in மரண அறிவித்தல்

விமலரத்தினம் தங்கம்மா

0 Comments
விமலரத்தினம் தங்கம்மா

பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: கொக்குவில் கிழக்கு

பிறப்பு : 20 .03 .1928
இறப்பு : 20 .03 .2012

யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கு , அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விமலரத்தினம் தங்கம்மா 20 .03 .2012 செவ்வாய்கிழமை அன்று காலமாகிவிட்டார் .
அன்னார் காலஞ்சென்ற செல்லையா மனோன்மணியின் அன்பு மகளும் , காலஞ்சென்ற சின்னதம்பி அன்னலட்சுமியின் மருமகளும், காலஞ்சென்ற விமலரத்தினத்தின் அன்பு மனைவியும் , ராஜேஸ்வரி , ராஜேந்திரன் , யோகராணி , விஜயரட்ணம், மகேஸ்வரி , மகேந்திரன் (அமரர்) , புவனேஸ்வரி , செல்வராணி , ஆகியோரின் பாசமிகு தாயாரும் , சுந்தரராஜன் ( அமரர்) , ரகுமத்தும்மா, ராசா (அமரர்) , ஞானரஞ்சினி, சிவநாதன் ( பேபி ) , தவமணிதேவி , கணேசன், தெட்சிணாமூர்த்தி ஆகியோரின் மாமியாரும், கீதாதேவி , ரவீந்திரன் , வசந்தகுமார், ராஜீ, மல்லிகாதேவி , பாரூக், சதாத், ராபி, தீனியா, நசீரியா, நிர்மலா, புஷ்பா, சுது, சூட்டி, ஜீவிதன், சங்கவி , சிவதர்சினி , பிரியதாரணி ( அமரர்) , சுபோதினி , மயூரதன் , பிரதஜினி , Thadshajini  , நகஜனனி , சுதர்சன் , பிரசாந்தன் , அனுசியா  , சரவண்யா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22 .03 .2012 ) வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று , தகனக்கிரியைக்காக பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு அடுத்து செல்லப்படும்.  இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல் :
சிவநாதன் ( பேபி)
மருமகன்

ஆறுதல் தெரிவிக்க...