பெயர்: சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
இடம்: திருநெல்வேலி சிவன் கோயிலடி
திருநெல்வேலி சிவன் கோயிலடி யைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி கிழக்கை (முடமாவடி) வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சுப்பிரமணி யம் நேற்று (08.11.2010) திங்கட் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற பாக்கியத்தின் அன்புக் கண வரும், மாலினிதேவி (கனடா), பாஸ்கரன் (கனடா), மஞ்சுளா (கனடா), சுகந்தினி (விரிவுரையாளர் தே.க.கல்லூரி, கோப்பாய்), சுபாசினி அகியோரின் அன்புத் தந்தையும் கோபிநாத் (கனடா), தவச்செல்வம் (ஆசிரியர் பரந்தன் இ.ம.வி.), சிவாகரன் (கனடா), சுகிர்தராசா (சாலைப் பரிசோதகர், யாழ். சாலை இ.கூ.ஆ), ஆகியோரின் அருமை மாமனும், பிரவின் (கனடா), பானுஜா, யதுர்ஜியா, சந்தோஸ், கஸ்தூரிக்கா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.11.2010) செவ் வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்துமாயனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இல.69, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
திருநெல்வேலி.