Posted on May 18 , 2011 in மரண அறிவித்தல்

செல்வன் கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன்

0 Comments
செல்வன் கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன்

பிறந்த இடம்: எழுதுமட்டுவாழ் தெற்கு
வாழ்ந்த இடம்: லண்டன்

பிறப்பு : 6 மார்ச் 1980 — இறப்பு : 15 மே 2011

எழுதுமட்டுவாழ் தெற்கு சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன் அவர்கள் 15-05-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணகோபால், செல்லம்மா(இலங்கை) தம்பதியினரின் செல்வ புதல்வனும்,

பாலச்சந்திரன்(இலங்கை), செல்வமலர்(இலங்கை), கிருஷ்ணகரன்(இலங்கை), கிருஷ்ணவரன்(லண்டன்), செல்வரன்ஜினி(இலங்கை), செல்வராஜினி(லண்டன்), செல்வரஜனி(லண்டன்), செல்வராகினி(லண்டன்),

செல்வஅஜந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை அம்மம்மா, மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், தம்பிமார், மைத்துன மைத்துனிமார், பெறாமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – பாப்பா (மாமா – லண்டன் – 000447587375074)

ஆறுதல் தெரிவிக்க...