பெயர்: செல்லையா நவரட்ணம்
இடம்: கந்தரோடை.
(ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி)
கந்தரோடை, தம்மளையைப் பிறப்பிட மாகவும் கனடாவை வாழ்விடமாக வும் கொண்ட செல்லையா நவரட்ணம் அவர்கள் நேற்றுமுன்தினம் (22.09.2010) புதன் கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல் லையா பொன் னம்மா தம்பதியரின் அன்பு மகனும் கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாக லிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் தவ மணியின் அன்புக் கணவரும் சிவகாந்தன், அஜந்தா, ஜெயந்தி, காலஞ்சென்ற சந்திரகாந்தன் மற்றும் சுகந்தி, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராஜரட்ணம், மார்க்கண்டு மற்றும் மங்கை யர்க்கரசி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2010 ஞாயிற்றுக் கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: ஆறுமுகம் மங்கையர்க்கரசி (சகோதரி)
தம்மளை, கந்தரோடை,
தொ.பே.: 0212240971
தொ.பே.:
001905950873 (கனடா).