இடம்: யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம், நீராவியடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி பொன்னுத்துரை நேற்று (22.09. 2010) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வியும் நா.பொன்னுத்துரையின் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம்) அன்பு மனைவியும் ஷர்மிலி (கனடா), ஷயந்தினி (ஆசிரியை, யா/இரு பாலை சீ.சீ.த.க.பா), சஞ்ஜீபன் (இறுதிவருட மருத்துவ பீட மாணவன், யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் சந்திரஉதயன் (கனடா), சிவம் (ஆராய்ச்சி உதவியாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் பானுஜா (கனடா), டிலக்ஷனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் தேவபாலனின் (டென்மார்க்) அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.09.2010) வியாழக்கிழமை பி.ப. 2 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம் பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: கணவர்,
பிள்ளைகள்.
35/8, சிவகுருநாதர் வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்.
தொ.பே: 0212226759