பெயர்: பொன்னையா சுந்தரலிங்கம்
இடம்: கோப்பாய்.
கோப்பாயைப் பிறப்பிடமாவும் வசிப் பிடமாகவும் கொண்ட பொன்னையா சுந் தரலிங்கம் 11.09.2010 சனிக்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதிய ரின் கனிஷ்ட புதல்வரும் மகேஸ்வரியின் பாசமிகு கணவரும் வல்லிபுரம், காலஞ் சென்றவர்களான பொன்னுப்பிள்ளை, முத்துப்பிள்ளை, கந் தையா, முத்தையா, சின்னப்பு, செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் இரத்தினம், குமாரசாமி, தனபாலசுப் பிரமணியம், கந்தசாமி,காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் மைத்துனரும் வசந்தாதேவி, ஸ்ரீறஞ்சினி, வரதராஜன், ஆனந்த ராஜன் ஆகியோரின்பாசமிகு தந்தையும் சிவசுப்பிரமணியம் தவராசலிங்கம், பத்மதர்சினி, நிதி ஆகியோரின் அன்பு மாம னும் நித்தியரூபன், ஜெயந்தினி, சுகிர்தரூபன், நிரஜா, ஹரிஷ், விதுஷா, சேயோன், அபிஷன், அபர்னா,அமரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
வேம்படி,
கோப்பாய் மத்தி, கோப்பாய்.
தொடர்பு:
தொ.பே.: 0770200735