இடம்: கொக்குவில்.
யதகுலசிங்கம் வைகுந்தன் (குந்தன்)
(முகாமையாளர், கதிரவன் இரும்பகம், சாவகச்சேரி)
சரவணை மேற்கைப் பிறப்பிடமாக வும் கொக்குவில் மேற்கை வதிவிடமாக வும் கொண்ட யதகுலசிங்கம் வைகுந்தன் நேற்றுமுன்தினம்(09.09.2010) வியாழக் கிழமை அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற யதகுலசிங் கம் மற்றும் சரோஜினிதேவி தம்பதியரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற கைலாசபிள்ளை மற்றும் பராசக்தி தம்பதி யரின் அன்பு மருமகனும் சுதர்சினியின் (ஆசிரியை, ஆனைக் கோட்டை றோ.க.த.க பாடசாலை) அன்புக் கணவரும் அபி ஷாயினியின் ஆருயிர் தந்தையும் அருட்செல்வி (மஞ்சு), மேகலா (நோர்வே), அரவிந்தன் (அமெரிக்கா), சிவதீபன், சியாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்ற நீதிராசா மற்றும் அருள்முருகன் (நோர்வே), குகதர்சினி, லோபனா, கலைச்செல்வி, சாந்தினி சத்தியதாசன், சத்தியபாலன் ஆகியோரின் அருமை மைத்துனரும் விக்கினேஸ்வரநாதன், பரஞ்சோதி ஆகியோரின் சகலனும் கோபிகன், நிஷாந்தி, பிர சன்னா, கஜேந்திரன், ஜீவிதா, சயந்தன், நிவேதா, நிலாஷன், நிதுஷா ஆகியோரின் அருமை மாமனாரும் யதுவின் பெரிய தந்தையும் அக்ஷயா, கிஷானா,சாரங்கன், யதுஷா ஆகி யோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.09.2010) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூத வுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் கோம் பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
குடும்பத்தினர்.
நாவலடி ஒழுங்கை
(வராகி அம்மன் கோயிலடி),
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.
தொ.பே.: 0776589049