பிறந்த இடம்: மீசாலை வடக்கு
வாழ்ந்த இடம்: மீசாலை வடக்கு
பிறப்பு : 27 நவம்பர் 1932 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2010
மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பீதாம்பரம் அவர்கள் 28.08.2010 சனிக்கிழமை அன்று மீசாலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் இராசம்மா(ஆசிரியை, இந்துக்கல்லூரி கிளிநொச்சி) அவர்களின் அன்புத் தம்பியும்,
நகுலினி(ஆசிரியை), கோபிதாஸ், தயாளதாஸ், கமலதாஸ், ரமணதாஸ், லலிதாஜினி, சேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாதன்(கணக்காளர்), மோகனா, குமுதினி, பிரதீபா, குகனேஸ்வரி, ஜேயக்குமார்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயந்தன், மேசிகன், ஜெனகா, வைசிகா, வைகீஷ், சகானா, சுருதிகா, சாருகா, தக்ஷா, கர்சனா, அபிசன், லவோசன், இந்துஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
புவனேஸ்வரி, விஜயலஷ்சுமி, தனபாக்கியம்(லிகிதர்), சுந்தரலிங்கம், சரோஜினிதேவி, பாலேந்திரா(மோகன்) ஆகியோரின் மைத்துனரும்,
செல்வராசா, செல்வரட்ணம், சூரியகுமார்(D.R.O அலுவலகம் – சாவகச்சேரி), மகேஸ்வரன்(கூட்டுறவு பரிசோதகர்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94213208396
கோபிதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763816775
தயாளதாஸ் — கனடா
தொலைபேசி:+15149797932