அன்னை மடியில் : 16 டிசெம்பர் 1952 — ஆண்டவன் அடியில் : 19 ஓகஸ்ட் 2010
சாவகச்சேரி மட்டுவில் முத்துமாரி கோவிலடியை பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் ஐயம்பிள்ளை அவர்கள் 19.08.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
மோகன், ரூபன், முரளி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
மோகன் — டென்மார்க்: +4540335533