பிறந்த இடம்: யாழ். கந்தர்மடம்
வாழ்ந்த இடம்: நீராவியடி
தோற்றம் : 19 சனவரி 1935 — மறைவு : 16 ஓகஸ்ட் 2010
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா அவர்கள் 16.08.2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி தியாகராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுபத்திரை, சுப்ரமணியம்,கனகரட்ணம், கோதாவரி, பராசக்தி, நவரட்ணம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரன்(கனடா), அபிராமி(கனடா), அமிர்தினி(குஞ்சு – இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரதி(இலங்கை), சுரேஷ்(கனடா), ஜெயந்தன்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
திவ்ஜனி, ப்ரீமிகா, ஆரன், அதீஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 19.08.2010 வியாழக்கிழமை அன்று 8/3 Rail Road, நீராவியடியில் உள்ள அவரது இல்லத்தி்ல நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
ஜெயந்தன்(குஞ்சு) —+94774171365
இராஜேஷ்வரன் —+94772367464
அபிராமி —+19052099006