Posted on Aug 18 , 2010 in மரண அறிவித்தல்

கந்தையா பிள்ளையம்மா

0 Comments
கந்தையா பிள்ளையம்மா

இடம்: கொக்குவில்.

கொக்குவில் மேற்கு, ஐய னார் கோயிலடி வீதியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பிள்ளை யம்மா 12.08.2010 வியாழக் கிழமை இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந் தையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வைத் திலிங்கம்  ஆசைமுத்து தம்பதி யரின் அன்பு மகளும் காலஞ் சென்றவர்களான திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும் சுந்தரலிங் கம், காலஞ்சென்ற அமுதலிங் கம் மற்றும் கந்தசாமி, மங்க ளேஸ்வரி, பத்மாவதி, இந்திரவதனம், வசந்தா (சுவிஸ்) ஆகி யோரின் பாசமிகு தாயாரும் பராசக்தி, ஞானறஞ்சிதம், சார தாம்பாள், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் தவராசா, செல்வ ராசா (கொக்குவில்), சுரேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் மாமி யாரும் திருமதி சுமதி செல்வநாதன் (ஏழாலை), சுதாகரன் (லண்டன்), சுகுமார்  லோகிதா (இத்தாலி), துஷ்யந்தன், றொகினா, சுஜந்தன், திருமதி நர்மதா  றமணபதி (கனடா), மயூரி, கோபிநாத் (கொனிக்கா கலர் லாப்), திருமதி சர்மிளா  ரகு நாதன் (ஜேர்மனி), திருமதி சங்கீதா  கிருபாகரன் (ஹொலன்ட்), சகிலா (கொக்குவில்), சதீஸ் (ஹொலன்ட்), நந்தனாவதி (கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை), சுபித்தா, சுஜீவன் (சுவிஸ்) ஆகியோரின் பேர்த்தியும் பானுஜா, சாருஜா (தெல் லிப்பழை யூனியன் கல்லூரி), சானுஜா, சாகித்தியா, பொலஸ், சாளிஸ், டிசாளினி (மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாட சாலை), ரக்ஷிகா (ஜேர்மனி), ஆகித்தியா, ஆருஜன், அனுமிதா (ஹொலன்ட்) ஆகியோரின் பூட்டியும் காலஞ்சென்றவர்களான கந்தையா, துரைராசா, இரத்தினம், இராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.08.2010) புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

ஆறுதல் தெரிவிக்க...