Posted on Aug 18 , 2010 in மரண அறிவித்தல்

இராசையா கனகலிங்கம்

0 Comments
இராசையா கனகலிங்கம்

இடம்: வட்டுக்கோட்டை.

சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும் தாவளை, வட்டு.கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கனகலிங்கம் 16.08.2010 திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரா சையாஇராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற எஸ்.எஸ். பொன்னையா மற்றும் கண்ணகையம்மா தம்பதியரின் மருமகனும் புஸ்பராணியின் அன்புக் கணவரும் சிவகுமார், சுமதி, நிரஞ்சனி, உமாகணேஸ் ஆகியோரின் அன்புத் தந்தை யும் பாத்மா, சிவானந்தா, செந்தில்குமார், டிலானி ஆகியோ ரின் அன்பு மாமனும் ரகுராம், ஜனின், கெவின், மயூரி, மயூர தன், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.08.2010) வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு இடம்பெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மனைவி.
தாவளை, வட்டு.கிழக்கு, வட்டுக்கோட்டை.
T.P: 0213211126

ஆறுதல் தெரிவிக்க...