Posted on Aug 11 , 2010 in மரண அறிவித்தல்

சபாபதிபிள்ளை முத்துலிங்கம்

0 Comments
சபாபதிபிள்ளை முத்துலிங்கம்

பிறந்த இடம்: புங்குடுதீவு 12ம் வட்டாரம்

வாழ்ந்த இடம்: கொழும்பு

தோற்றம் : 22 மே 1939 — மறைவு : 10 ஓகஸ்ட் 2010

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலியை நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிபிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 10.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற முத்தையா தங்கக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செளபாக்கியவதி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

மதிஅழகன்(நோர்வே), மதிமோகன்(சுவிஸ்), மதிரஞ்சன்(பிரான்ஸ்), ரூபதர்சனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், சண்முகலிங்கம்(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரும்,

சசிகலா(நோர்வே), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), வீரசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சறோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற சிவலோகநாதன், கலைச்செல்வி(இலங்கை), யோகநாதன், வனிதா(பிரான்ஸ்), செல்வராணி, சிவலிங்கநாதன்(கனடா), காலஞ்சென்ற கமலநாதன், பத்மராணி, கோகுலதாசன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

டிலக்ஷனா, லதீசன்(நோர்வே), தர்சனன், பிரதீசன், அஸ்மிதன்(சுவிஸ்), சபரிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜெயவர்த்தன மலர்சாலையில் 12.08.2010 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் மாலை 5:00 மணிக்கு பூதவுடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

செளபாக்கியவதி இலங்கைதொலைபேசி:+94112452474
மதிஅழகன் — நோர்வேதொலைபேசி:+4722723950
மதிமோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443200994

மதிரஞ்சன் — பிரான்ஸ்தொலைபேசி:+33160632532
செல்லிடப்பேசி:+3368979996

சிவலிங்கநாதன் — கனடா
தொலைபேசி:+14163358462

ஆறுதல் தெரிவிக்க...