பிறந்த இடம்: புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: கொழும்பு – 06
(உரிமையாளர் வெள்ளவத்தை மார்க்கெற்றிங் ஹவுஸ்)
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவலிங்கம் அவர்கள் 04.08.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், கார்த்திகேசு, காலஞ்சென்ற இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரியின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(பொறியியலாளர்), லயனி(ஆசிரியை கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சண்முகலிங்கம், பங்கையற்செல்வி, யோகலிங்கம், கோகிலபூபதி, துரைராசசிங்கம், ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நித்தியானந்தன், கிருபானந்தன், சதானந்தன், தயாளினி, யோகானந்தன், சந்திரகலா, சதாசிவம், செல்வமலர், அமிர்தலிங்கம், சாந்தகலா, சுதேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகவதி, தர்மலோசினி, வசந்தமாலா, ஜெயக்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.08.2010 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண புர மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவி்த்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
வசந்தகுமாரி(குடும்பத்தினர்) — இலங்கை
தொலைபேசி: +94112365027