பெயர்: தங்கராசா சத்தியகுமார்
இடம்: கரவெட்டி.
யா/ஞானாசாரியார் கல்லூரி வீதி, துன்னாலை மேற்கைப் பிறப்பிட மாகவும், தாமரைக்குளத்தடி, துன் னாலை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சத்தியகுமார் 22.09.2010 புதன்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசாபத்தினிப்பிள்ளை தம்ப தியரின் மகனும் அருள்நிதியின் அன் புக் கணவரும் அகிலன், ஆதவன், அனுசன்,ஆத்மன், அரணீதன் ஆகி யோரின் பாசமிகு தந்தையும் அமரர் ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் (ஜேர்மனி), அமரர் விஜய குமார் மற்றும் ஜெயமலர் (கனடா), ஜெயவதனி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.09.2010) சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேரூண்டை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சத்தியகுமார் 22.09.2010 புதன்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசாபத்தினிப்பிள்ளை தம்ப தியரின் மகனும் அருள்நிதியின் அன் புக் கணவரும் அகிலன், ஆதவன், அனுசன்,ஆத்மன், அரணீதன் ஆகி யோரின் பாசமிகு தந்தையும் அமரர் ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் (ஜேர்மனி), அமரர் விஜய குமார் மற்றும் ஜெயமலர் (கனடா), ஜெயவதனி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.09.2010) சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேரூண்டை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தாமரைக்குளத்தடி,
துன்னாலை மத்தி,
கரவெட்டி.